அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால், தன்னை தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இரத்துச் செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட...