இன்று (01) இரவு செயற்படவிருந்த, கொழும்பு - பதுளை இரவு நேர தபால் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எண்ணெய்க் கொள்கலனுடனான சரக்கு ரயில் ஒன்று இன்று (01) முற்பகல் தடம் புரண்டதை அடுத்து, மலையக ரயில் சேவைகள்...