- கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைய நடவடிக்கை- டிசம்பர் 12 - 18 வரை மூடப்பட்டிருக்கும்கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து ஆடு, மாடு அறுக்கும் தொழுவங்கள் மற்றும் மற்றும் இறைச்சிக் கடைகளை (கோழிக் கடைகள் தவிர) இன்று (12) முதல் ஒரு வார காலத்திற்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய கிழக்கு மாகாண...