- காரை மீண்டும் வழங்க ரூ. 5 இலட்சம் கோரி நீதிபதிக்கு தொலைபேசி அழைப்புகுளியாபிட்டி நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான சம்பத் ஆரியசேனவின் காரை கடத்திச் சென்ற சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பிலியந்தலை பொலிஸ்...