வடமாகாணத்தைச் சேந்த நன்னீர் மீனவர்களுக்கான 6.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான (தோணிகள்) குல்லாக்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.2021 ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் 6.4 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் மீனவர்களுக்கான...