இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை வாபஸ் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.தனது தனிப்பட்ட காரணங்களைக்காக பானுக ராஜபக்ச சமீபத்தில் தனது ஓய்வு பெறும் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளித்திருந்தார்.இந்நிலையில், அவசர முடிவுகளை எடுக்க வேண்டாமென...