- மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் ரம்புக்கனையில் ஊரடங்கு- விலை அதிகரிப்புக்கு முன்னர் வர வேண்டிய பவுசர், விலை அதிகரிப்பின் பின் வந்ததாலேயே மக்கள் ஆவேசம்காலி, பலபிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, காலி வீதி பலப்பிட்டிய பிரதேசத்தில் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது....