திஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபரெக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.யட்டியன –மாத்தறை பிரதான வீதியில் இன்று (04) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.மாத்தறையிலிருந்து யட்டியன பிரதேசம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிய வேனும்,...