தற்போதைய விமானப்படைத் தளபதி நவம்பர் 02 இல் ஓய்வுஇலங்கை விமானப்படையின் 18ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.36 வருட சேவையைக் கொண்டுள்ள தற்போதுள்ள விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதியுடன் ஓய்வு...