ஜனாதிபதி கோட்டாபயவின் நூறு நாள் வேலைத் திட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.பதவியேற்ற நாளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் வெற்றி கரமாக முன்னெடுக்கப்பட்டு இன்றுடன் (25) நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த நூறு நாட்களில் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து...