"மற்றைய பிரதான சூத்திரதாரி ஹஜ்ஜுல் அக்பர்""இவ்வாறான கொள்கைகளை கொண்டு வந்தவர்களே பிரதான சூத்திரதாரிகள்"- 32 பிரதான சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு- 75 பேர் தடுப்புக் காவலில்; 112 பேர் விளக்கமறியலில்2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி, நௌபர் மெளலவி என...