நாடளாவிய ரீதியில், நாட்டிலுள்ள 17 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை நாளை (04) தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.கடந்த பெப்ரவரி 07ஆம் திகதி ஆரம்பித்திருந்த குறித்த தொழிற்சங்க போராட்டத்தை 7 நாட்களாக முன்னெடுத்திருந்த நிலையில், சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற...