கிழக்குமாகாணத்தில் வாழ்ந்து வருகின்ற பார்வையற்ற மற்றும் பார்வைகுறைபாடுடையவர்களின் நலன் கருதிசெயற்படும் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு நிதிசேர்க்கும் முகமாக வருடாந்தம் நடாத்தும் கொடிவாரம் இன்று (17) ஆரம்பமாகின்றது. இக் கொடிவாரம் எதிர்வரும் 28ஆம் திகதிவரை...