றிஸ்வான் சேகு முகைதீன்
எரிபொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் (IOC) அறிவித்துள்ளது.
இறக்குமதி வரி அதிகமாக உள்ளதன் காரணமாக குறித்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இன்று (01) முதல்...