முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றில் கிணற்றினை தோண்டும் போது கிணற்றில் இருந்து துப்பாக்கிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கிய தகவலையடுத்து நேற்று (18)...