மகன் ஒருவர் தனது தாயாரின் கழுத்தில் கவ்வாத்து கத்திகளை வைத்து கழுத்தை வெட்டுவதாக அச்சுறுத்தி தாயின் கழுத்தில் போடப்பட்டிருந்த தங்க தாலியை கொள்ளையடித்து சென்றுள்ளார்.எஹலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடகம்பல, திகோவ தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது சம்பந்தமாக தாயார் எஹலியகொடை பொலிஸ்...