முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதியோரங்களில் காணப்படுகின்ற அபாயகரமான மரங்களை அகற்றுமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.குறிப்பாக, அண்மைய நாட்களாக கன மழை பொழிவதோடு, காற்று வீசுகின்றமையால் மரங்கள் முறிந்து விழுந்து வீதியால் பயணிக்கின்றவர்கள் காயமடைகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன....