பொலிஸாரால் வழங்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராத சீட்டுகளுக்கான, தண்டப்பணத்தை மேலதிக அபராதத் தொகையின்றி செலுத்துவதற்கு சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால் மாஅதிபர், ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள அறிவித்தலில்...