றிஸ்வான் சேகு முகைதீன்யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மற்றும் விபத்து காரணமான மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸார் ஐவருக்கும் எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல்...