தனது பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட மூதாட்டி கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தனியார் மருத்துவ மனையில்...