'தேசிய சபை' தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 'தேசிய சபை' என்ற பெயரில் அறியப்படும் பாராளுமன்றக் குழு தொடர்பான பிரேரணை இன்று (20) மு.ப 10.30 மணி முதல் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு...