கொள்ளையிட முற்பட்ட போது கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இரு வாரங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த மாதம் 31ஆம் திகதி பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேகட பகுதியில், முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர், ஒருவரை கொள்ளையிட முற்பட்ட போது கொலை செய்யப்பட்டமை தொடர்பில்...