- 5 மடிகணனிகள், 5 கணனிகள் உள்ளிட்ட பொருட்கள் TID கட்டுப்பாட்டில்விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்ட இருவரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.Tubetamil எனும் இணையத்தளம்...