பொல்பிதிகம, நிகவெவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (28) மாலை, இது தொடர்பாக பொல்பிதிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, 1,000 ரூபா போலி...