நால்வர் வைத்தியசாலையில் அனுமதி மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனையறுப்பான் பகுதியில், ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (12) இரவு 09.00...