கொள்வனவுக்காக கோரப்பட்ட நிலக்கரியை கொண்ட 3 கப்பல்கள் ஜனவரி மாதத்தில் இலங்கையை வந்தடையவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நாட்டின் மின்சார உற்பத்திக்கு அவசியமான நிலக்கரி இறக்குமதி மற்றும் கையிருப்பிலுள்ள நிலக்கரியின் அளவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை...