மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து, தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் என்பவர் இந்திய ரூ. 200 கோடி கப்பம் பெற்ற வழக்கில், இலங்கையைச் சேர்ந்த பிரபல இந்தி நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் குற்றச்சாட்டு இருந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து இந்திய காவல்துறையினர்...