கொவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, அனைத்து தனியார் மற்றும் இ.போ.ச. பஸ் வண்டிகளில் இடம்பெறும் பல்வேறு வகையான விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு, போக்குவரத்து முகாமைத்துவ...