குறித்த தீ விபத்து சம்பவம் இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் இலக்கம் ஒன்று மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதியன்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்றது.இந்த சம்பவத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையா இரவீந்திரன் (27) என்பவர் சந்தேக நபராக இராகலை பொலிஸாரால்...