- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களில் சதி உள்ளதாக கருத்துமுன்னாள் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா நாளையதினம் (19) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு (TID) அழைக்கப்பட்டுள்ளார்.கடந்த 2019 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தப்புல டி லிவேரா ஓய்வுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர்...