சுகாதாரப் பிரிவு எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்கும் - அனில் ஜாசிங்கஜிந்துப்பிட்டியில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு, மேற்கொள்ளப்பட்ட 5 PCR பரிசோதனைகளைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள்...