யாழ். மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக கொழும்பில் இருந்து 8 பேர் பயணம் செய்யக் கூடிய உல்லாச கப்பல் ஒன்று குறிகட்டுவான் துறைமுகத்தை வந்தடைந்தது.யாழ். மாவட்டத்தில் உள்ள தீவுக் கூட்டங்களை சுற்றிப்பார்க்கும் உல்லாச பயணிகளுக்கு ஏதுவாக குடும்பமாகவோ அல்லது தனித்தனியாகவோ கப்பலிலே...