- பிரபாகரனின் புகைப்படத்தை பதிவிட்டதாக 13 மாதங்கள் தடுப்பில்மட்டக்ளப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நால்வர் இன்று (02) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சட்ட மா அதிபரின் ஆலோசனை...