- ஜூன் 23 வரை விளக்கமறியல்பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஜனவரி 10ஆம் திகதி நாரஹேன்பிட்டி பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் ஹெரோயினுடன் கைது...