மீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்சங்க சபையின் அனுமதியின்றி, தமது சபையைச் சேர்ந்த தேரரான ஞானசாரவின் காவி உடையை அகற்றியமைக்கு, கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்றிதர்ம மகா சங்க சபை எதிர்ப்பு தெரிவித்து, நீதியமைச்சுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.குறித்த விடயத்தை ஏற்றுக்கொள்ள...