- மண்சரிவு எச்சரிக்கையும் விடுப்புதற்போது பெய்த வரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு தன்னியக்க முறையில் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதியில் கொத்மலை ஓயாவிற்கு இருமருங்கிலும் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக...