தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு (Writ Petition) நிராகரிக்கப்பட்டுள்ளது.இந்த மனு இன்று (21) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு...