- அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையளிக்க முடியும்- தண்டம் அல்லது தண்டப்பணம் அறவிடப்படாது- வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவிப்புஅனுமதிப்பத்திரம் அற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க கையளிப்பதற்கு, மார்ச் 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இது...