முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் புதிய கட்டடத்தொகுதி நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இன்று (28) திறந்து வைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா அவர்களுடைய தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நீதி அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன்...