கொழும்பு - கண்டி A1 பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவை பகுதியில் ஒரு ஒரு வழியான ஒழுங்கை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவு நிலை காரணமாக குறித்த பாதையின் மருங்கிலிருந்த பல கடைகள் மண்மேட்டிற்குள் அகப்பட்டிருந்தன.அதனைத் தொடர்ந்து குறித்த...