கற்பிட்டி, தலவில கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கற்பிட்டி, சூதலவில பகுதியைச் சேர்ந்த 58 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.குறித்த நபர் அடிக்கடி குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறும் நபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த...