அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டில் சுற்றிவளைப்புபன்னிபிட்டிய, அரலிய உயன பொது மைதானத்தில், அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டு இடம்பெறும் நிகழ்வு தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பில் 77 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்....