அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான விவாதம் இன்று (31) நாடாளுமன்றத்தில் நடைபெற்றதோடு, இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பு கோரியது.அதற்கமைய இடம்பெற்ற வாக்களிப்பில் பிரேரணைக்கு ஆதரவாக...