- 5 பேர் காயம்; பஸ்ஸின் சாரதி தப்பியோட்டம்கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் ஊரணி பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வரிசையில் காத்திருந்த சிலர் மீது வாகனமொன்று மோதியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.இவ்விபத்து இன்று (27) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...