நபர் ஒருவரின் வரவு அட்டையை (Debit Card) கொண்டு சுமார் ரூபா 6 இலட்சம் பணத்தை கொள்ளையிட்ட இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் தேடி வருகின்றனர்.அவர்கள் இருவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.உரும்பிராயைச் சேர்ந்த நபர் ஒருவரின்...