- நாளை, நாளை மறுதினம் விநியோகிக்க திட்டம்- ஒரு குடும்பத்திற்கு உச்சபட்சம் ரூ. 5,000- உப குடும்பங்கள் பற்றிய இறுதித் தீர்மானம் பி.செயலளாரிடம்தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ரூ. 5,000 கொடுப்பனவைப் பெற தகுதியானவர்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.நாட்டில் நிலவும்...