- காட்டு யானை தொல்லைக்கு நிரந்தர தீர்வு கேட்டு போராட்டம்- போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் வேண்டுகோள்காட்டு யானைகளால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் அம்பாந்தோட்டை, சூரியவெவ, வல்சபுகல காட்டு எல்லைப்புற மக்கள் நிரந்தர தீர்வு வழங்குமாறு கோரி 3 ஆவது நாளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு...