யாழ்ப்பாணம், வடமராட்சி மாமுனைப்பகுதியில் இந்திய மீனவர்கள் நால்வர் நேற்றிரவு (09) 8.00 மணியளவில் கரையை வந்தடைந்துள்ளனர்.இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகில் தொழிலுக்காகச் சென்ற நிலையில், ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் எரிபொருள் தீர்ந்த நிலையிலும் தாம்...