பலாங்கொடை, பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்தும்பை சமன் தேவாலய ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.பலாங்கொடை, தாமஹன பகுதியைச் சேர்ந்த பேராதனை பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 22 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவனின் சடலம்...