அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஸ் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து, 11 சிறுவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதி மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவத்தில்...